பள்ளிநாட்களைபோலபெற்றோரின்மற்றும்ஆசிரியரின்கண்காணிப்பில்இல்லாமல், சுதந்திரமாகசுற்றுவதற்கு, மனம்சொன்னபடிநடப்பதற்குஆரம்பிக்கும்வாலிபப்பருவத்தில்தான்நான்லயோலாகல்லூரியில்சேர்ந்தேன். அக்கல்லூரியில்எனக்கென்றுமுக்கியமானஅல்லதுபெரிதாகசாதித்தநிகழ்வுகள்என்றுகுறிப்பிடும்படிஇல்லைஎனினும், மேலும்பட்டப்படிப்பைஅங்குதொடரமுடியாதுஎன்றசூழ்நிலைவந்தபோதுதான்நான்பயத்தில்ஆழ்ந்தேன்.
அந்தபயத்தின்உந்துதலில்தான்சென்னையில்இருந்தஅனைத்துகல்லூரிகளுக்கும்அலைந்துதிரிந்துவிண்ணப்பங்களைசமர்ப்பித்தேன்.எதிர்காலத்தைபற்றியபயம்மனதில்பெரியதாகவளரதொடங்கியது.முயற்சியின்பலனாகபுதுகல்லூரியின்அட்மிஷன்வந்துசேர்ந்தது.மூன்றுவருடங்கள்அந்தகல்லூரியில்தஞ்சம்அடைந்தேன்.
பட்டப்படிப்பைதொடரஅட்மிஷன்கிடைத்தால்போதும்என்றசூழ்நிலையில்இருந்தஎனக்கு, பெரும்பாலானமாணவரும்அச்சம்காரணமாககடைசிவிருப்பமாகதேர்வுசெய்யும்கணிதப்பாடம்தான்கொடுக்கப்பட்டது. அதன்கூடவேபுள்ளியியல்மற்றும்வானியல்அதாவது,
Statistics, Astronomy என்றபாடங்களும்எடுக்கவேண்டியகட்டாயம்.படிப்பதற்குஎந்தஒருவிருப்பத்தையும்தூண்டாதபாடங்களைதுணைபாடங்களாகஎடுக்கவேண்டியசூழ்நிலை.அந்தபாடங்களில்உள்ளபாடத்திட்டம்கூடஎனக்குஅப்போதுமுழுமையாகதெரியாது.
இங்குதான், என்நண்பனாகஇன்றுவரைஎன்னுடன்பயணிக்கும்திருசுந்தரேசனைசந்தித்தேன்.தற்போதுஇவர்என்அரசியல்கட்சியின்பொருளாளராகஉள்ளார்.
இந்தகல்லூரிபடிப்பின்போதுதான், ஒருபெண்ணைசந்தித்தேன்.களங்கமில்லாஅவள்அழகும்நேர்த்தியாகஉடைஅணிந்திருந்தவிதமும்என்னைமிகவும்கவர்ந்தது.இவளுடன்உண்டானஎன்நட்பைபற்றிநான்முன்னரேகூறியிருக்கிறேன்
இந்தகல்லூரிபடிப்பின்போதுதான், ஒருபெண்ணைசந்தித்தேன்.களங்கமில்லாஅவள்அழகும்நேர்த்தியாகஉடைஅணிந்திருந்தவிதமும்என்னைமிகவும்கவர்ந்தது.இவளுடன்உண்டானஎன்நட்பைபற்றிநான்முன்னரேகூறியிருக்கிறேன்
கல்லூரியின்ஆரம்பநாட்களில்நான்கல்லூரியின்வளாகத்தில்இருந்தநேரத்தைவிடவெளியில்செலவிட்டநேரமேஅதிகம்.
நான்இதுவரைகடந்துவந்தஇளமைகாலத்தைபற்றிஉங்களுடன்பகிர்ந்துவருகிறேன்.இதுபோன்றதருணங்களைநான்ஞாபகம்கொள்ளும்போதுஎன்வாழ்க்கைமேலும்அழகாவதாகதோன்றுகிறது.அமைதியைஉணரமுடிகிறது .
நான்இதுவரைகடந்துவந்தஇளமைகாலத்தைபற்றிஉங்களுடன்பகிர்ந்துவருகிறேன்.இதுபோன்றதருணங்களைநான்ஞாபகம்கொள்ளும்போதுஎன்வாழ்க்கைமேலும்அழகாவதாகதோன்றுகிறது.அமைதியைஉணரமுடிகிறது .
கல்லூரியின் 2 ஆம்வருடம்முதல்தான்படிப்பில்என்கவனம்சென்றது.பட்டபடிப்பைமுடிக்காவிட்டால்எதிர்காலத்தில், ஒன்றும்செய்யமுடியாதுஎன்றபயம்வந்தது.போட்டிநிறைந்தசமுதாயத்தில்பல்வேறுசவால்களைசமாளிக்கஎன்னைநான்தயார்படுத்திக்கொள்ளவேண்டும்என்பதைஉணர்ந்தேன்.
ஒருசராசரிமாணவனின்வெகுசாதாரணமானநிலைஎன்னைகடுமையாகபாதித்தது.கணிதப்பட்டப்படிப்புஎன்வெற்றிக்கும்என்வளமானவாழ்க்கைகனவுக்கும்உதவும்என்றநம்பிக்கைஎனக்குஅன்றுஇல்லை.குழப்பமும்மிகுந்ததால்செய்வதறியாமல்வலியைஉணர்ந்தேன்.
சரியானபாதைஎன்ன, பாதையின்முடிவுஎன்ன, எந்தபாதையைதேர்ந்தெடுத்தால்என்பயணம்வெற்றியாகும்என்பதைஅறியாமல்ஆர்வமும்அச்சமும்கலந்துஎன்பயணத்தைதொடர்ந்தேன்.
எப்படிஎன்பதைபகிர்ந்துகொள்ளநானும்உங்களைபோலவேஆர்வமுடன்இருக்கிறேன் …